Sunday, November 10, 2013

கரிசனம்


கரிசனம்

கரிசனமாய் முதலாளி தந்த

ஒரு கோப்பை தேநீருக்குள்

திருடிக்கொண்டிருந்தார்

ஒரு நாளைக்கான ஊதியத்தை.


No comments:

Post a Comment