Thursday, February 4, 2016

இப்படிக்கு... கண்ணம்மா நாவல் பற்றி ஆசிரியர் ஜெயக்குமார்

என்னுடைய முதல் நாவலான "இப்படிக்கு... கண்ணம்மா" பற்றி... ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

     சிறுவயதில் நாங்கள் பயங்கலந்த மரியாதையுடன் பார்த்து வளர்ந்தோம் இந்த ஆசிரியரைப் பார்த்து. பின்னரொரு நாளில் நான் நாவல் எழுதியிருப்பதாக என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட எங்கள் ஆசிரியர், புத்தக வெளியீட்டு தினத்தன்று வேலைப்பளு காரணமாக வர இயலவில்லை என்பதை நேரில் வந்து சொன்னதும் தான் தெரிந்தது. சாருக்கு எப்படி தெரியும் என்று.! இவர் மாணவர்களைக் கொண்டாடும் ஆசிரியர் மட்டுமல்ல. தமிழின் மீது பற்று கொண்டவர். மனிதர்களைக் கொண்டாடும் பண்பு உள்ளவர். பல பயணங்களை வகுத்துக்கொண்டு அந்த பயணத்தின் மூலம் எளிய மனிதர்களின் திறமைகளை தன்னுடைய வலைப்பூவில் பரப்புகிறார். அடிப்படையில் இவர் எங்கள் பகுதியின் இரண்டாவது புகழ் வாய்ந்த கணித ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக்க நன்றி சார்.
லக்ஷ்மி சிவக்குமார்

()()()

முடிவிலி வெளியீடு
கரந்தை,
தஞ்சாவூர்.

புத்தகம் வேண்டுவோர் கீழ்காணும் எண்ணிலோ மின் அஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம். வங்கிக்கணக்கு விபரம் தரப்பட்டுள்ளது. பணம் செலுத்திவிட்டு தகவல் தெரிவித்தால் வெகுவிரைவில் அனுப்பிவைக்கப்படும்.

அலைபேசி: 9994384941
மின்னஞ்சல்: ptshivkumar76@gmail.com

வங்கிக்கணக்கு விபரம்:
sivakumar.T
kvb sb a/c No: 1191155000063249
IFSC: KVBL00011911
Thanjavur Branch






நாவல் பற்றிய ஜெயக்குமார் சாரின் சுட்டி. post_6.html http://karanthaijayakumar.blogspot.com/2016/01/blog-post_6.html


அதியற்புத தருணம் :)


1 comment:

  1. முதன் முதலாய் தங்களின்
    வலைப் பூவிற்கு வருகை தந்து மகிழ்ந்தேன்
    நன்றி நண்பரே
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    ReplyDelete