Tuesday, May 25, 2010

விழிப்புணர்வு

கீழுள்ள குறும்படங்களை பார்க்கத்தவற வேண்டாம்


இது போன்ற சமூகவிழிப்புணர்வுள்ள செய்தியினை ஊடகங்கள் வாயிலாக குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் வகையில் அரசின் முயற்சியோடு தொடர்ச்சியாக வழங்கவேண்டும்.


மழைநீர் சேகரிப்பின் அவசியத்தினை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்த அளவிற்கு அவர்களுடன் கல்வியறிவில் சற்றே முன்னேற்றம் கண்ட தற்கால தலைமுறையினர் இதன் அவசியத்தினையும் , முக்கியத்துவத்தினையும் அறியாமலும்,அலட்சியபடுத்தியும் ,சுயநலமாகவும் , வாழ்கின்றனர் இனியாவது மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும்.



புவி வெப்பமடைதலை அணைத்துதரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையிலும் , இதனால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகளை பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் , தனது அன்றாட வாழ்வில் நிகழும் இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மறந்து போகாமலிருக்கவும் , அலட்சியபடுதாமளிருக்கவும் இதன் முக்கியத்துவத்தினை அடிக்கடி உணரும் வகையிலும் அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும்.


No comments:

Post a Comment