Thursday, February 1, 2018

கீற்று இணைய தளத்தில் இப்படிக்கு... கண்ணம்மா நாவல் குறித்து முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி



மனதைக் கட்டவிழ்த்து, பரந்துபட்ட சமூக விழுமியங்களை, காத்திரமாக விரித்துக் கூறுவதில் படைப்பிலக்கியங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதிலும், ஒரு நாவல் தனக்கான காத்திரத்தன்மையை எப்போதும் முன்னிறுத்திக் கொண்டிருக்கும். நாவலாசிரியர் லக்ஷ்மி சிவக்குமாரின் ‘இப்படிக்கு…… கண்ணம்மா’ நாவலில், கதைக்களமும் கதைமாந்தர்களின் செயல்பாடுகளும் வாசகத் தன்மையை மீறி நாவலுக்கான நுவல்பொருளை விரவிக் கொண்டே இருக்கின்றன. கதை எதை நோக்கிச் செல்கிறது என்கிற பேரார்வத்தை பெரும்பாலும் கதையின் முடிவு தீர்மானிக்கும். நவீனப் போக்கில், இந்த நாவல் முகநூலின் காதல் பரிவர்த்தனைகளால் லாக்இன் இல் தொடங்கி லோடிங்கில் இடைப்பட்டு, லாக்அவுட் இல் நிறைவடைகிறது.



மேலும் வாசிக்க... http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/34525-2018-02-01-07-02-38

நன்றி. கீற்று நந்தன்.




















நன்றி முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி

1 comment: